பெற்ற பிள்ளையை கையில் ஏந்தி கதறி அழுத தாய் குரங்கு..!!

Read Time:1 Minute, 7 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)மத்தியபிரதேசத்தில் அவினாஷ் என்ற புகைப்படக்கலைஞர் ஒரு தாயின் பாசப்போராட்டத்தை புகைப்படம் எடுத்துள்ளார்.

ஜபல்பூரில் உள்ள குரங்குகளை அவினாஷ் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது, அங்கு உள்ள ஒரு தாய்குரங்கு அவினாஷின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தாய் குரங்கு ஒன்று தனது குழந்தையை மடியில் வைத்துக்கொண்டிருக்கிறது, அப்போது குட்டி குரங்கு சுயநினைவை இழந்து விடுகிறது.

இதனை தாங்கிகொள்ள முடியாத தாய் குரங்கு கதறி அழுகிறது, இந்த காட்சியை புகைப்படம் எடுத்த அவர் சில நிமிடங்கள் வரை புல்லரிப்பில் பூரித்துபோய் நின்றுள்ளார்.

இந்த புகைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்டாலும், தற்போது தான் இது வைரலாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆயுளை நீட்டிக்கும் இஞ்சி, சுக்கு மற்றும் கடுக்காய்..!!
Next post ப்ரியங்கா சோப்ராவின் மோசமான பிகினி புகைப்படங்கள் வெளிவந்தது- புகைப்படம் உள்ளே..!!