பேராபத்திலிருந்து ஓர் நொடியில் உயிர்பிழைத்த அதிசயம்!! காண்போரை படபடக்க வைக்கும் காட்சி..!! (வீடியோ)
Read Time:1 Minute, 4 Second
நொடிப்பொழுதில் அரங்கேறும் விடயங்களுள் ஒன்று தான் விபத்து. வாகனங்களின் பெருக்கத்திற்கு ஏற்ப விபத்துக்களும் அரங்கேறிக் கொண்டு இருக்கிறது. இதற்கு வாகன ஓட்டுனர்கள் மட்டுமே காரணம் என்று கூற முடியாது.
நமது பயணங்களின்போது நாம் எவ்வளவு அக்கறையாக இருந்தாலும் கெட்ட நேரத்திற்கு எதிர்பார ரூபத்தில் விபத்துக்கள் வந்து சேர்ந்துவிடும். சில தருணங்களில் எதிரே பயணிக்கும் நபர்களின் கவனக் குறைவும் கூட தான்.
அப்படி ஓர் சம்பவம் தான் இங்கு நடந்துள்ளது. நின்றுகொண்டிருக்கு நபரை நோக்கி புயல் வேகத்தில் வந்த கார் அதிர்ஷ்ட வசமாக அவரை தாண்டி சென்றுவிட்டது. அந்த படபடக்கும் காட்சியை நீங்களே பாருங்கள்.
Average Rating