உள்ளங்களை மெய்மறக்க வைக்கும் மெல்லிய குரல்.. அரங்கமே ஆரவாரத்தில் நெகிழ்ந்த தருணம்..!! (வீடியோ)
Read Time:45 Second
பாடல்கள் கேட்பது என்பது அனைவருக்கும் பிடித்தமான விடயம். அவசரமான வாழ்க்கை சக்கரத்தில் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் பாடல் கேட்கும் பழக்கம் சிலரிடம் உண்டு..
பயணம் செய்யும் பொழுதும் கூட சிலர் பாடல்களை விரும்பி கேட்பதுண்டு.. அதுவும் இனிமையான குரலில் மெலோடி பாடல் கேட்கும் போது சுகமாக இருக்கும்.
அவ்வாறு பிரபல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரியங்கா பாடிய பாடலை கேட்டு அரங்கமே அதிர்ந்த தருணம் இதோ உங்களுக்காக.
Average Rating