புறாக்கள் மூலம் போதை மாத்திரைகள் கடத்தல்: ஆசாமிகளின் நூதன செயல்..!! (வீடியோ)
Read Time:53 Second
ஈராக்கிலிருந்து குவைத்துக்கு புறாக்கள் மூலம் கடத்தப்பட்ட போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நன்கு பயிற்சியளிக்கப்பட்ட புறாக்கள் மூலம் இந்த போதை மாத்திரைகள் கடத்தப்பட்டதாக குவைத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
புறாக்களின் முதுகு பகுதிதிகளில் மறைத்து வைக்கப்பட்டு இந்த போதை மாத்திரைகள் கடத்தப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பாக குவைத் காவல்துறையினர் மேலதிக விவாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating