தாகத்தின் உச்சக்கட்டம்… தாகம் தீர்க்க வந்த பாம்பின் பரிதாபநிலை..!! (வீடியோ)

Read Time:51 Second

snake_sprit001.w245வெயிலின் தாக்கத்தால் பெரியவர்கள் மட்டுமின்றி சிறியவர்களும் அவதிக்குள்ளாகி வருகின்றன. இவ்வாறு மனிதர்களே அவதிப்படும் நிலையில் விலங்குகளின் பாடு மிகவும் பரிதாபத்திற்குரியதாக இருக்கிறது.

கோவாவில் பாம்பு ஒன்று ஸ்ப்ரைட் போத்தலை விழுங்கி தனது தாகத்தினை தணித்துள்ளது. வெயிலின் கொடுமையும் அந்த அளவிற்கு ஆட்டிப் படைக்கிறது.

ப்ளாஸ்டிக் போத்தல் உடலுக்குள் சிக்கி திக்குமுக்காடி வந்த அந்த பாம்பை இளைஞர் மீட்டு பாட்டிலை வெளியே கொண்டு வரச் செய்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களே! நீங்கள் புடவையில் அழகாக தெரிய வேண்டுமென்றால்… அணியும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க…..!!
Next post திருமணத்திற்கு முன்னர் உறவு: கதிகலங்க வைக்கும் கொடூர தண்டனை..!!