இளைஞரை கடத்தி மூன்று நாட்கள் கூட்டு பலாத்காரம் செய்த பெண்கள்..!!

Read Time:1 Minute, 59 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70தென் ஆப்பிரிக்காவில் இளைஞர் ஒருவரை 3 பெண்கள் சேர்ந்து மூன்று நாட்கள் தொடர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்காவின் பிரிட்டோரியா நகரில் 23 வயது இளைஞர் ஒருவர் தனது வீட்டுக்கு செல்வதற்காக கால் டாக்சியில் ஏறியுள்ளார்.

அப்போது அவருக்கு சிலர் மயக்க ஊசியை உடலில் செலுத்தியுள்ளார்கள்.

மயக்கம் தெளிந்து பார்த்த போது அடையாளம் தெரியாத அறையில் இருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த மூன்று பெண்கள், குறித்த இளைஞருக்கு எனர்ஜி ட்ரிங்க் மட்டும் கொடுத்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

இப்படி மூன்று நாட்கள் தொடர்ந்து பலாத்காரம் செய்துள்ளனர். ஒரு நாளைக்கு பலமுறை பலாத்காரம் செய்ததாலும், தூங்க அனுமதிக்காததாலும், வெறும் எனர்ஜி ட்ரிங்க் மட்டுமே குடிக்கக் கொடுத்ததாலும் இளைஞரின் உடல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மூன்று நாட்களுக்கு பின்னர் குறித்த இளைஞரை ஆளில்லாத இடத்தில் அரை நிர்வாணமாக விட்டுச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்துள்ள பொலிசார், மூன்று பெண்களையும் தேடி வருகிறார்கள்.

மேலும், குற்றவாளிகள் 3 பேருக்கும் கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெறும் வயிற்றில் கண்டிப்பாக சாப்பிட கூடாத உணவுகள்..!!
Next post விரல்களால் சூடேற்றி விடிய விடிய விளையாடலாம் வா..!!