24 பொலிசாருடன் உறவு கொண்ட பெண்: நீதிமன்றம் செய்தது இதுதான்..!!

Read Time:1 Minute, 33 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (1)அமெரிக்காவில் 24 பொலிசாருடன் உறவுக்கொண்ட பாலியல் தொழிலாளிக்கு 989,000 டொலர் நஷ்டஈடாக வழங்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியா, ஓக்லாண்ட் சேர்ந்த Jasmin Abuslin என்ற இளம்பெண் Celeste Gaup என்ற பெயரில் பாலியல் தொழில் செய்து வந்துள்ளார். அவருடன் அமெரிக்கா பொலிஸ் துறையை சார்ந்த 24 பேருக்கு தொடர்பு இருந்துள்ளது.

இந்நிலையில் உண்மையை வெளியிடுவேன் என Jasmin Abuslin, Brendan O’Brien என்ற பொலிஸ் அதிகாரியை மிரட்ட, அந்த அதிகாரி கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து Jasmin Abuslin-யை கைது செய்து பொலிசார் நடத்திய விசாரணையில், தன்னுடன் தொடர்பில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் பற்றிய உண்மையை தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு நஷ்டஈடாக 66 மில்லியன் டொலர் வேண்டும் என Jasmin Abuslin நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் Jasmin Abuslin 989,000 டொலர் நஷ்டஈடாக வழங்கியுள்ளது.

மேலும் சம்மந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒருவேளை சென்னை சில்க்ஸ் தீப்பிடிக்க காரணம் இதுவா இருக்குமோ?? தீயாக பரவும் வீடியோ..!!
Next post பழங்களின் ஏஞ்சல்! பப்பாளியின் மருத்துவ குணங்கள்..!!