பட்டப்பகலில் பெண்ணை கத்தியால் குத்தி தானும் தற்கொலை செய்யும் இளைஞன்… இலங்கையில் நடந்த கொடூரம்..!! (வீடியோ)
Read Time:48 Second
இலங்கையின் காலி நகரில் பட்டப்பகலில் பெண்ணை ஒருவர் கத்தியால் குத்திக் கொன்று தானும் தற்கொலை செய்து கொள்வதற்கு தனது நெஞ்சில் கத்தியை வைத்து குத்திக் கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் கொலை செய்தவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
2 அடி தூரத்தில் பைக்கில் நின்று கொண்டிருந்த வாலிபர் எந்த பதட்டமும் இன்றி இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றார்.
Average Rating