நிப்பிள்கள்’ மும்பை கலாச்சாரம் சென்னை மாணவிகளிடம்: படங்கள் உள்ளே..கடவுளே..!!
என்ன கொடுமையோ போங்க..! ஒரு காலத்தில் நமது முன்னோர்கள் எதையெல்லாம் மூடி வைத்தார்களோ, இன்று அனைத்தும் வெட்ட வெளிச்சமாக்கி வருகிறார்கள் நமது பாரதப் பெண்கள்.
இங்கே நீங்கள் பார்க்கும் எதுவும் உண்மை இல்லை. போலிகள். போலி நிப்பிள்கள். மும்பைப் பெண்களுக்கு தாங்கள் ஆண்கள் மத்தியில் கவர்ச்சியாகத் தெரிய வேண்டும் என்கிற தாகம்.
என்ன செய்வது என்று ரூம் போட்டு யோசித்தார்கள். அதற்கு ஒரு காஸ்ட்யூம் டிசைனர் உஎருவம் கொடுத்தார்.
அதாவது பிராவிற்குள் வைப்பது போன்ற நிப்பிள் பட்டன்கள் கண்டு பிடித்து அதை நாட்டுக்கு அர்பணித்து விட்டார்.
மும்பைப் பெண்கள் அசந்து போனார்கள். கூட்டம்,கூட்டமாய் ஆன் லைனில் வாங்கித் தள்ளிவிட்டார்கள்.
டைட் பனியன்கள் அணிந்து உள்ளே இந்த நிப்பிள் பட்டன்களை வைத்துக் கொண்டு போது இடங்களில் வலம் வரத் துவங்கினார்கள். ஆண்கள் செத்தார்கள்.
அனைவர் பார்வையும் இந்த நிப்பிள் பெண்கள் மீது தான். பெண்கள் பூரித்துப் போனார்கள்.
இந்த கலாச்சாரம் இப்போது சென்னையிலும் பரவி வருகிறது. இது எதில் போய் முடியுமோ என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
கடவுளே..கடவுளே..!
Average Rating