பார்வையாளர்களை ஒருகணம் அதிர்ச்சியில் உறைய வைத்த தருணம்… கண்ணிமைக்காம பாருங்க..!! (வீடியோ)
Read Time:53 Second
மனிதனாய் பிறந்த அனைவருக்குமே திறமை இருக்கும் அதை தக்க நேரத்தில் வெளிப்படுத்தினால் மட்டுமே உயர்ந்த சிகரத்தை நம்மால் தொட முடியும்.
முதலில் பயத்தை நம்மிடத்தில் இருந்து அகற்றினால் தான் வாழ்க்கையில் நாம் நினைத்த தூரத்தை அடைய முடியும் மாறாக வீட்டிலேயே பயந்து கிடந்தால் ஒன்றிற்கும் பயன் இருக்காது.
அவ்வாறு இங்கு ஒரு நபர் கண்களை கட்டிக்கொண்டு தலையில் உள்ள ஆப்பிள் பழத்தை குறிப்பார்த்து அடிக்கும் காட்சியாய் பாருங்கள். நடுவர்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்.
Average Rating