ஈழப்போரின் இறுதிக்கட்டம்.. உயிருக்காக போராடும் ஒரு தாய் மற்றும் மகளின் கதை..!! (வீடியோ)
Read Time:49 Second
கடந்த 2009ம் ஆண்டில் இலங்கையில் முள்ளிவாய்க்கால் எனும் கிராமத்தில் நிகழ்ந்த ஈழப்போரினை இன்னும் எவராலும் மறக்கவே முடியாது.
அங்கு வாழ்ந்த தமிழர்கள் தனது சொந்தங்களையும், சொந்த மண்ணையும் விட்டு தற்போது அகதிகளாக பல நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
எத்தனை ஆண்டுகளானாலும் எவ்வாறு மறக்க முடியும்?.. பிரபல ரிவியில் நடக்கும் நிகழ்ச்சியில் சிறுவர்கள் ஈழப்போரின் இறுதி நாட்களில் நடந்தவற்றை நம் கண்முன் சில நிமிடங்களில் மிகவும் தத்ரூபமாக காண்பித்துள்ளனர்.
Average Rating