தெலுங்கானாவில் இளம்பெண்ணை கற்பழித்த வன ஊழியர்கள் 2 பேர் கைது..!!

Read Time:1 Minute, 6 Second

201706120126277338_Woman-molested-by-two-forest-employees-in-Telangana_SECVPFதெலுங்கானா மாநிலம் ஜெயசங்கர் பூபல்பள்ளி மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வரும் முசலம்பென்டா என்ற குக்கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 3 இளம்பெண்கள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இலுப்பை பூ பறிப்பதற்காக அருகில் உள்ள காட்டுக்கு சென்றனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனஊழியர்கள் இளம்பெண்களை பின்தொடர்ந்து அவர்களிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்தனர். 2 பெண்கள் அவர்களிடம் இருந்து தப்பி ஓடிவிட்டனர்.

ஒரு பெண் மட்டும் வனஊழியர்களிடம் சிக்கிக்கொண்டார். அந்த பெண்ணை அவர்கள் கற்பழித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வன ஊழியர்கள் 2 பேரை கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்வது ஏன்?..!!
Next post மனதை வருடும் மெல்லிய குரல்.. 1000 முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.. இதோ உங்களுக்காக..!! (வீடியோ)