ஜயோ வட போச்சே! என்னடா இது நமக்கு மட்டும் தான் இப்படியெல்லாம் நடக்குதா?..!! (வீடியோ)
Read Time:39 Second
நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பார்கள் முன்னோர்கள். அட ஆமாங்க நம்ம ஒன்னு நினைச்சு பன்னினா அது வேற ஒரு விபத்துல போய் முடிஞ்சா எப்படி இருக்கும்.
அந்த கதைதான் இங்கு நடந்திருக்கு. இவங்க அசால்ட்டு பண்ண நினைச்சு செய்ற காரியம் எல்லாம் சொதபல்களாக மாறி அவுங்களுக்கே ஆப்பு வைக்கிற மாதிரி நடந்திருக்கு.
கடைசியில வட போச்சே பாஸ்.
Average Rating