மயில்கள் எப்படி கர்ப்பமாகும்? உடலுறவு கொள்ளுமா? மக்களை ஆராய்ச்சியில் ஈடுபடுத்திய நீதிபதி..!!

Read Time:1 Minute, 3 Second

peacock001.w540சமீபத்தில் ராஜஸ்தான் நீதிபதி மகேஷ் சந்திர சர்மா மயில்கள் உடலுறவு கொள்ளாமல் ஆண் மயிலின் கண்ணீரை குடிப்பதாலேயே பெண் மயில் கர்ப்பமாகிறது என்று தெரிவித்தார்.

இதை அறிவியலாளர்கள் மறுப்பு தெரிவித்ததுள்ளதுடன் நெட்டிசன்கள் மயில் உடலுறவு கொள்ளும் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு மீம்ஸ் போட்டு நீதிபதியை கிண்டல் செய்து வருகின்றனர்.

இருப்பினும் இது உண்மையோ என்ற ஆர்வத்தில் மக்கள் சூலனூர் மயில்கள் சரணலாயத்தில் மயில்களை காண குவிகின்றனராம். வழக்கமாக 20 பேர் மட்டுமே வரும் இடத்தில் 200க்கும் மேற்பட்டோர் வருகின்றனராம்.

ஊழியர்களும் மயில் எப்படி கர்ப்பம் தரிக்கும் என்பதை விளக்கி வருகிறார்களாம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தந்தை கண்முன் மகளை கற்பழித்த காமவெறி பொலிசார்..!! (அதிர்ச்சி வீடியோ)
Next post கொஞ்சம் கவித்துவம்.. நிறைய கலைநயம்.. கூடவே முரட்டுத்தனம்..!!