பல பெண்களுடன் தொடர்பு: கண்டம் துண்டாக வெட்டிய நபர்கள்…!!

Read Time:1 Minute, 16 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70வேலூர் மாவட்டத்தில் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த நபர் கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

ஜோலார்பேட்டையை அடுத்துள்ள தாயலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லெட்சுமணன்.

இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில், தான் பணியாற்றும் இடத்தில் பல்வேறு பெண்ளுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

குறிப்பாக, கவிதா, வனிதா என்ற பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தார். அப்போது அவர் வனிதாவுடன் தனியாக இருசக்கர வாகனத்தில் செல்லும்போது அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தத் தகவலை அறிந்து வந்த பொலிசார், லெட்சுமணன் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் வழக்குப் பதிவு செய்து கொலையளிகளைத் தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மானை உயிரோடு விழுங்கிய மலைப்பாம்பு: மீண்டும் வெளியில் துப்பிய பயங்கர காட்சி..!! (வீடியோ)
Next post தூசிகள் சேர்ந்து திடீரென உருவான சூறாவளி: மிரண்ட மக்கள்..!! (வீடியோ)