தண்ணிரில் தத்தளித்த குழந்தை.. காப்பாற்ற ஆளில்லாமல் மூச்சி திணறிய பரிதாபம்!! பெற்றோர்களே அவதானம்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 42 Second

pool_child001.w245தற்போதுள்ள அவசரக் காலக்கட்டங்களில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுடன் இருக்கும் நேரத்தினை விட வேலை செய்யும் நேரமே அதிகமாகி வருகிறது.

இதனால் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மீது இருக்கும் பாசம் படிப்படியாக குறைந்து வருகிறது. சில பெற்றோர் தங்களது குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்கு என்றே வேலைக்கு பெண்களை வைக்கின்றனர்.

அவ்வாறு வேலைக்கு வரும் பெண்கள் உங்களது குழந்தைகளை எவ்வாறு பார்த்துக் கொள்கிறார்கள் என்பதற்கு சமீபத்தில் வெளியான மலேசியா சிறுமியின் காட்சியை மறந்திருக்க மாட்டார்கள்.

அதே போல் குழந்தைகளை வெளியிடங்களுக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர்கள் கூடுதல் கவனத்துடனே செயல்பட வேண்டும் என்பதற்கு இக்காட்சி தகுந்த எடுத்துக்காட்டாகும். நீச்சல் தடாகத்தில் நீந்திக்கொண்டிருந்த குழந்தை திடீரென நிலைதடுமாறி விபத்தில் சிக்கிக் கொண்டுள்ளது. உயிரைக் காப்பாற்ற பெற்றோர்கள் பட்ட கஷ்டத்தைப் பாருங்க.. குழந்தையினை வைத்திருக்கு ஒவ்வொரு பெற்றோரும் ஒவ்வொரு நிமிடமும் அவதானமாகவே இருக்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி இணைந்த “மாற்றம் ஒன்றே மாறாதது”..!!
Next post ரம்யா கிருஷ்ணன் பாணியில் மிரட்ட வரும் சிம்ரன்..!!