பொம்மை என நினைத்து பாம்பை கையில் எடுத்த பெண்.. பயத்தில் அலறியடித்து ஓட்டம்..!! (வீடியோ)

Read Time:56 Second

snake_lady001.w245பெண் ஒருவர் தனது நாயின் விளையட்டு பொம்மை என நினைத்து ஒரு குட்டி பாம்பை கையில் எடுத்து,பின்னர் பயத்தில் அலரி அடித்து ஓடும் வீடியோ காட்சி ஒன்று வேகமாக பரவி வருகிறது.

அமெரிக்கவின் கலிஃபோர்னியாவை சேர்ந்த பெண் ஒருவர் நடைபயிற்சி செய்யும் போது,வீட்டின் வாயிற்கதவு அருகே கருமை நிறத்தில் இருந்த ஒரு பொருளை தனது நாயின் விளையாட்டுப்ப்பொருள் என நினைத்து கையில் எடுத்தார்.

பின்னர் தான் அது பாம்பு என உணர்ந்து கீழே போட ,அந்த நேரத்தில் அவரது நாயும் அங்கே வர,அந்த பெண்ணும் நாயும் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிம்புவுக்கு 100 அடி நீள பேனர் வைத்து அசத்திய ரசிகர்கள்..!!
Next post சிவகார்த்திகேயனுக்கு போட்டியாகும் ஜி.வி.பிரகாஷ்..!!