கணவரை ஏமாற்றி காதலனுடன் சென்ற பெண்ணின் அவலநிலை…!! (வீடியோ)

Read Time:1 Minute, 7 Second

affair_girl_beggar001.w245கணவரை ஏமாற்றி காதலனுடன் சென்ற இளம் பெண்ணை, அவனது காதலன் தெருவில் பிச்சையெடுக்க வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் வேலூர் சங்கரன்பாளையத்தில் அழகுகலை நிபுணராக பணியாற்றி வந்தவர் பிரியா. இவருக்கு சுரேஷ் என்ற கணவர் உள்ளார். இவர்களுக்கு பத்து மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில் பிரியா, தனது கணவரை ஏமாற்றி விட்டு, காதலனான மல்லன் என்பவருடன் வீட்டை விட்டுச் சென்றுள்ளார். அதன் பின்னர் பிரியாவிற்கு வேலை இல்லாததால், மல்லன் அவரை கொடுமைபடுத்த ஆரம்பித்துள்ளார்.

அவரை மட்டுமின்றி அவரது குழந்தையையும் கொடுமைபடுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் மல்லன் இருவரையும் கோவில் கோவிலாக பிச்சை எடுக்க வைத்துள்ளான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்களுக்கு மூக்கு சுற்றி தோல் உரியுதா? இதோ சில டிப்ஸ்…!!
Next post 2000 கோடியை நெருங்கும் முதல் இந்திய படம்….!!