காதலியை உறவினர்கள் பிரித்து சென்றதால், மனமுடைந்த காதலனின் விபரீத முடிவு..!! (வீடியோ)

Read Time:1 Minute, 0 Second

love_susied001.w245கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தனது காதலி கோமதியை உறவினர்கள் பிரித்து சென்றதால் காதலன் ரஞ்சித்குமார் தற்கொலை செய்து கொள்ள விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் செய்து கொள்வதற்காக தஞ்சம் அடைய வந்த இடத்தில் காதலி கோமதியை உறவினர்கள் பிரித்து அழைத்து சென்றுள்ளனர். அழுது கொண்டிருக்கும் கோமதியை உறவினர்கள் கட்டாயப்படுத்தி அழைத்து செல்வதைப் பார்த்த காதலன் ரஞ்சித் அழுது புரண்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து விஷம் குடித்துள்ளார். ரஜ்சித்குமார் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபல நடிகையுடனான காதல் தோல்வியை பற்றி வெளிப்படையாக பேசிய மஹத்..!!
Next post பெங்களூருவில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து இளம்பெண் பலாத்காரம்..!!