காதலியை உறவினர்கள் பிரித்து சென்றதால், மனமுடைந்த காதலனின் விபரீத முடிவு..!! (வீடியோ)
Read Time:1 Minute, 0 Second
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தனது காதலி கோமதியை உறவினர்கள் பிரித்து சென்றதால் காதலன் ரஞ்சித்குமார் தற்கொலை செய்து கொள்ள விஷம் குடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணம் செய்து கொள்வதற்காக தஞ்சம் அடைய வந்த இடத்தில் காதலி கோமதியை உறவினர்கள் பிரித்து அழைத்து சென்றுள்ளனர். அழுது கொண்டிருக்கும் கோமதியை உறவினர்கள் கட்டாயப்படுத்தி அழைத்து செல்வதைப் பார்த்த காதலன் ரஞ்சித் அழுது புரண்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து விஷம் குடித்துள்ளார். ரஜ்சித்குமார் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
Average Rating