விஜய்யை விட்டுக்கொடுக்காத அஜித்! இதுபோதுமே வேறென்ன வேண்டும்..!!

Read Time:1 Minute, 51 Second

625.0.560.320.100.600.053.800.720.160.90தமிழ் சினிமாவில் இரட்டை நட்சத்திர அந்தஸ்து பெற்ற பிரபலங்கள் இன்றும் உண்டு. இதில் ரஜினி கமலுக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கியமானவர்கள் அஜித் விஜய்.

இதில் விஜய் அஜித்திற்கு முன்பே சினிமாவிற்குள் வந்தவர். ஆனாலும் இருவரும் ஒன்றாக சேர்ந்து நடித்த படம் ராஜாவின் பார்வையிலே. இவர்களின் இருவரின் நட்பிற்கு பாலமாக அமைந்த படமென்றே சொல்லலாம்.

விஜய் ஒரு சீனியர் நடிகர் என காட்டிகொள்ளாமல், இயல்பாகவே அஜித்திடம் பழகினார். படத்திலும் அப்படியான காட்சிகள் இருக்கும். இதில் இருவரும் பேசிக்கொள்ளும் டயலாக் உள்ளது. அது மிகவும் ஹைலட். ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் இருப்பது நட்பின் வெளிப்பாடு.

விஜய் : ஏண்டா நீ சாப்பட்டுக்கு காசு கொடுக்கிற. காலேஜ் ஃபீஸ் கட்ற. ரூம் வாடகையும் குடுக்கிற. இவ்வளவு செய்யிற இதுக்கு மட்டும் ஏன் யோசிக்கிற.

அஜித் : ஏண்டா. இதெல்லாம் சொல்லிக்காமிக்கிற. என்கிட்ட இருக்கிறதெல்லாம் உனக்கு தான.

விஜய் : அப்ப சரி! வா பேங்க் போலாம். எல்லாத்துக்கு அப்பாற்பட்டது அங்க தான இருக்குது.

அஜித் : சரி! வா என விஜயின் தோல் மீது கை போட்டு செல்வது ஸ்பார்க்.

அஜித் தன் அடக்கத்தை அங்கேயும் காண்பித்திருப்பார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மிளகை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது ஆபத்து..!!
Next post உங்களுக்கு எத்தனை தெரியும்? செக்ஸில் பெண்கள் உச்சம் அடைய 7 வழிகள் இருக்கிறதாம்..!!