தனது கணவரை பிரிகிறாரா BiggBoss புகழ் நாயகி? பரபரப்பு தகவல்..!!

Read Time:1 Minute, 23 Second

625.111.560.350.160.300.053.800.200.160.90பாலிவுட்டில் நடந்த BiggBoss 9ல் பங்குபெற்றவர் நடிகை மன்டனா கரிமி. இவர் கௌரவ் என்ற தொழிலதிபரை இவ்வருடம் ஜனவரி மாதம் நீண்ட நாள் காதலுக்கு பிறகு திருமணம் செய்து கொண்டார்.

தற்போது தன்னுடைய கணவர் தன்னை துன்புறுத்தியதாக கூறி அந்தேரி மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் தன்னை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாகவும், மாமியார் மிகவும் கொடுமைப்படுத்தியதாகவும் கூறியுள்ளார். அதோடு நடிப்பை நிறுத்த வேண்டும் என்று வற்புறுத்தவதாகவும் தெரிவித்துள்ளார்.

கணவரும், மாமியாரும் தன்னை கொடுமைப்படுத்தியதால் மாதம் ரூ. 10 கோடி தர வேண்டும் என்றும் தான் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் ரூ. 2 கோடி தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அதோடு தன்னுடைய கணவரிடம் இருந்து விவாகரத்து கிடைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 6 வயது மகன் 75 கிலோ- 8 வயது மகள் 70 கிலோ..!!
Next post குண்டாக இருந்த அழகியை கிண்டல் செய்த நபர்: தக்க பதிலடி கொடுத்த பெண்..!! (வீடியோ)