நான் இப்போவே என் வீட்டுக்கு போகனும்: கண்ணீர் விட்ட ஜூலி… அப்படி என்ன நடந்தது?..!! (வீடியோ)
Read Time:1 Minute, 9 Second
பிரபல சானல் நடத்தி வரும் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் தினம் தினம் ஒரு சர்ச்சை வெடித்துக் கொண்டு தான் இருக்கிறது.
இதனால் தான் என்னவோ மக்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சி மிகவும் பிரபலமடைந்துள்ளது.
இந்நிலையில், நாளை ஒளிபரப்பாகப் போகும் பகுதியில் ஏற்கனவே எலியும் பூனையுமாக இருக்கும் ஜூலியும், காயத்ரி ரகுராமும் மீண்டும் முட்டிக் கொண்டுள்ளனர்.
இந்த சண்டையில், காயத்ரி ரகுராம் ஜூலியை அடித்து விடுவேன் என்று கூறியதால் மிகுந்த மனவருத்தமடைந்த ஜூலி நான் உடனடியாக வீட்டிற்கு செல்ல வேண்டும்.. நான் எனது உடைமைகளை பேக் செய்து வைக்கிறேன் தயவுசெய்து என்னை என் வீட்டுக்கு அனுப்பி வையுங்கள் என்று கண்ணீருடன் கூறிவிட்டு செல்கிறார்.
Average Rating