காதல் மயக்கத்தில் ஜுலி! Bigg Boss நிகழ்ச்சியில் மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பெண்கள்..?..!!
Read Time:1 Minute, 9 Second
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினந்தோறும் ஒரு பரபரப்பு எழுந்து வருகிறது. வந்தநாள் முதல் பலமுறை சர்ச்சைகளில் சிக்கி வருபவர் ஜுலி.
ஜுலிக்கு, ஆரவ் மீசை வரைந்தபோது அவரை கண்களை விலக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.
இவர் ரஜினி பாட்டுக்கு டான்ஸ் ஆடி முடித்தவுடன், காயத்ரியை தனியாக அழைத்து ஆரவ்வை பார்த்தால் ஏதோ செய்கிறது.
பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது, எனக்கு பிடித்திருக்கிறது எனவும் கூறியுள்ளார்.
பின்னர் காயத்ரி இதை மற்றவர்களிடம் கூறி கலாய்த்தார். ஆரவ்வும், ஜுலி ஆரம்பத்தில் கவலையாக இருந்ததால் ஆறுதல் கூறினேன். ஆனால் போக போக அவரின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததால் ஒதுங்கிக்கொண்டேன் என கிண்டலாக கூறியுள்ளனர்.
Average Rating