கணவரின் தம்பியின் வெறிச்செயல்… அண்ணியை அடித்து அரங்கேறும் கொடுமை..!! (வீடியோ)
Read Time:1 Minute, 10 Second
மீனா என்ற பெண்ணிற்கும் தல்ஜீத் சிங் என்பவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மீனா பெண் குழந்தை பெற்றதும் 7 லட்சம் ரூபாய் கூடுதலாக வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
பெண் குழந்தை பிறந்ததற்காகவும் கேட்ட வரதட்சனை கொடுக்கவில்லை என்பதற்காகவும் குழந்தை பெற்ற பெண் என்றும் பாராமல் கணவனின் தம்பி மற்றும் நண்பர் இருவரும் சேர்ந்து மீனாவை ஹாக்கி மட்டையால் அடித்து சித்ரவதை செய்துள்ளனர்.
மேல் மாடியில் இருந்து ஒருவர் இதை செல்போனில் படம் எடுக்க அவரையும் கணவர் தம்பி நண்பர் மிரட்டுகின்றார்.
#WATCH: Woman beaten up brother-in-law & friends in Punjab's Patiala allegedly for giving birth to girl&over dowry demands, 2 arrested(14/7) pic.twitter.com/d0mpjl0EO6
— ANI (@ANI_news) July 15, 2017
Average Rating