பிக்பாஸில் கொந்தளிக்கும் சக்தி! திமிராக பேசும் ஓவியா! கொதிக்கும் சினேகன்..!!
பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி சமூக வலைதளங்களில் மீம்ஸ், கேலி, கிண்டல்கள், விமர்சனங்கள் பறந்து கொண்டிருந்தாலும் இப்போது நிகழ்ச்சியே வேற லெவலில் போய்க்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இன்று வெளியான பிரமோ வெளியானது. இதில் ஓவியா வீட்டில் அவரவர்கள் சாப்பிட்ட தட்டை அவரவர்கள் தான் கழுவி வைக்க வேண்டும் என வையாபுரி சொல்கிறார்.
ஆனால் ஓவியா வேலைக்காரன் தான் செய்வான் என சொல்கிறார். இதனால் சினேகனுக்கு கோபம் வருகிறது. ஓவியாவிடம் இப்படி இருக்காதீர்கள். அனைவருடனும் ஒத்துபோக வேண்டும் என சக்தி கூறுகிறார்.
மாறாக ஓவியாவோ என்னால் முடியாது, நீ எது வேண்டுமானாலும் பண்ணிக்கோ என்று திமிராக பேச உன்கிட்ட எல்லாம் மனுஷன் பேச மாட்டான் என்று கோபப்படுகிறார் சக்தி.
நடப்பதெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் நெட்டிசன்கள் ஓவியாவை வைத்து சானல் தங்களுடைய டி.ஆர்.பி வியாபாரத்தை நடத்துகிறது என நினைக்கிறார்கள்.
Average Rating