ஓவியாவை பற்றி திரிஷா அப்படி என்ன சொல்லிவிட்டார்..!!
ஓவியா இளம் வட்டங்களின் குரல்கள், எண்ணங்கள், பதிவுகள், கருத்துக்கள் என சமூகவலைதளங்களில் நிரம்பி வழிகிறது. அது நேற்று நிரூபணம் ஆகிவிட்டது. ஜூலியின் செய்கை அப்பட்டமாக காட்டிவிட்டார் பிக்பாஸ்.
ரசிகர்களிம் கோபம், கொந்தளிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் ஓவியாவை கண்டு மனதை தேற்றிக்கொள்கிறார்கள். சினிமா பிரபலங்கள் சிலரின் ஆதரவும் ஓவியா பக்கம் போகிறது.
தற்போது சூழலுக்கு உகந்தது போல இருக்கிறது திரிஷாவின் அப்போதைய ட்வீட். இது ஓவியாவுக்கு சாதகமாகவும், ஓவியாவை எதிர்பவர்களுக்கு பாதகமாகவும் இருக்கிறது. அப்படி என்ன இந்த திரிஷா சொல்லிவிட்டார்? என்று தானே கேட்கிறீர்கள். பாருங்கள்.
எந்த ஒரு சூழலிலும் யாராக இருந்தாலும் உலகின் எந்த பகுதியில் இருந்தாலும் அது நிஜமாகவே இருந்தாலும் அல்லது வேடிக்கையாக இருந்தாலும், எளியவர்களை கொடுமைப்படுத்துதல் என்பது கோழைத்தனமான செயலாகும் என்று கூறியுள்ளார்.
Average Rating