கண்ணீர்விட்ட ஓவியா.. ஜுலி என அழைத்த சினேகன்..!!

Read Time:56 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90 (2)பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது. இதில் சினேகன் தான் எல்லோரிடமும் எந்த பிரச்சினை என்றாலும் முதல் ஆளாக கேட்டு அதை விசாரிக்கின்றார்.

அதனால், தான் அவர் இரண்டு முறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார், இந்நிலையில் இவருக்கும் ஓவியாவிற்கும் ஆரம்பத்தில் இருந்தே கொஞ்சம் மோதல் இருந்து வந்தது.

இந்த நிலையில் இவர் ஓவியாவை ஜுலி என்று அழைத்துள்ளார், ஆனால், அதை தொடர்ந்து என்ன நடந்தது என்று தெரியவில்லை, ஓவியா மிகவும் வருத்தப்பட்டு அழுதுள்ளார். அது ஏன் என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரியவரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்கள் கூந்தல் அடர்த்தியாகனுமா? வாரம் ஒருமுறை இந்த சித்த மருத்துவ குறிப்புகளை யூஸ் பண்ணுங்க..!!
Next post நடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்…. படங்களை பார்த்தால் மிரண்டுவிடுவார்கள்..!!