மின்சாரம் தாக்கிய குரங்கை காப்பற்றிய இளைஞர்கள்! குவியும் பாராட்டுக்கள்..!! (வீடியோ)
Read Time:1 Minute, 0 Second
மனிதர்களை போன்று விலங்குகளும் உயிர் வாழ ஆசைப்படுவது இயல்பு.
வாழும் போது ஏதேனும் விபத்து நடந்து விட்டால் சீக்கிரம் குணமாக வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக இருக்கும்.
இந்த நிலையில், மின்சாரம் தாக்கிய குரங்கு ஒன்றை பற்றிய காணெளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. மின்சாரம் தாக்கிய குரங்கை இளைஞர்கள் சிலர் காப்பற்றியுள்ளனர்.
மனித நேயம் குறைந்து வரும் இன்றைய காலக்கட்டத்தில் வீதியில் கிடக்கும் மனிதர்களை எவரும் கண்டுக்கொள்வதில்லை.
இவ்வாறான நிலையில், ஒரு விலங்கின் உயிரை காப்பாற்றிய இளைஞர்களின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
Average Rating