ஓவியாவின் செயலால் பரிதாபநிலையில் ஜுலி…. ஏன் இந்த திடீர் மாற்றம்?..!! (வீடியோ)
Read Time:1 Minute, 22 Second
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் யாராவது ஒருவர் அழுது கொண்டே தான் இருக்கிறார்கள் என்ற சலிப்பு மக்களுக்கு அதிகமாகவே ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சியில் ஓவியா அழுதுகொண்டு நான் வீட்டுக்கு போகிறேன் என்று கூறியுள்ளார். இதனை நெட்டிசன்கள் கொடுத்த காசுக்கு அதிகமாகவே நடிக்கிறார்கள் என்று கருத்தினை வெளியிட்டு வருகின்றனர்.
சரி இத்தனை நாட்கள் தைரியமாக இருந்த ஓவியா இன்று ஏன் இப்படி அழுகிறார். எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாதவர் ஜுலியினை எதற்காக கார்பெட் மீது நிற்க வைத்து இப்படி இழுத்து கீழே விழ வைக்கிறார் என்பதை புரியாமல் பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்த குழப்பத்திற்காகவே இன்றைய இரவு இந்நிகழ்ச்சியினை அவதானிக்க பார்வையாளர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது இதன்மூலமே தெரிந்து கொள்ளலாம்.
Average Rating