மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ய சம்மதித்த கணவன்: சாலையில் வீசிய பரிதாபம்..!!
Read Time:1 Minute, 5 Second
இந்தியாவில் கணவர் சம்மதத்துடன் மனைவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் சிர்ஷா பகுதியைச் சேர்ந்த பெண்ணை அவரின் கணவரே பாலியல் பலாத்காரம் செய்ய சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால் அப்பெண் மூன்று பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டார்.
பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணை அந்த மூன்று நபர்களும் சாலையில் வீசிச் சென்றுள்ளனர். இது தொடர்பான தகவல் பொலிசாருக்கு தெரியவந்ததால், பெண்ணின் கணவர், மாமியார், மைத்துனி மற்றும் பலாத்காரம் செய்த 3 நபர் என மொத்தம் 6 பேர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்து, கைது செய்துள்ளனர்.
Average Rating