இதற்காகத் தான் வெளியேறினேன்… பிக் பாஸ் பற்றி மனம் திறந்த பரணி..!! (வீடியோ)
Read Time:1 Minute, 0 Second
நாளுக்கு நாள் எதிர்பார்ப்பினை அதிகரித்துக்கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை மக்கள் மிகவும் ஆர்வமாகவே அவதானித்து வருகின்றனர்.
இதில் ஆர்வ், ஓவியாவின் காதல் பிரச்சனை மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்நிகழ்ச்சியினை விட்டு வெளியேறிய பரணி இந்நிகழ்ச்சியை பற்றிய பேசிய காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
பரணியால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று எல்லோராலும் வெறுத்து ஒதுக்கப்பட்ட பரணி சுவர் ஏறி குதித்த காரணத்தால் பிக்பாஸிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியின் காணொளி இதோ…
Average Rating