ஒருபெண்ணுடன் உறவு வைத்துக்கொள்ள வைத்துக்கொள்ள இரண்டு ஆண்கள் சண்டை..!! : விரோதத்தால் நேர்ந்த விபரீதம்..!!

Read Time:2 Minute, 19 Second

two-boys-1-670x402-350x210தூத்துக்குடி மாவட்டம், திரவியபுறத்தில் உள்ள 4 வது தெருவை சேர்ந்தவர் கார் ஓட்டுநரான ஜான்சன். இவர் கடந்த 4 வருடங்களாக தன் மனைவியை விட்டு தனியாக பிரிந்து வாழ்ந்துவருகின்றார்.

இந்த நிலையில், அதே திரவியபுரம் பகுதியை சேர்ந்த ராணிக்கும் ஜான்சனுக்கும் இடையில் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் இருவரும் அடிக்கடி அடிக்கடி ஜான்சனுடைய வீட்டில் கள்ள உறவில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதற்கு முன்பே, ராணி தர்மராஜ் என்ற தனியார் நிறுவனத்தின் ஊழியருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். இதனையறிந்த ஜான்சன் ராணியுடன் வைத்துள்ள கள்ளத்தொடர்பை கைவிடுமாறு தர்மராஜை கண்டித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த தர்மராஜ், ஜான்சனை கொலைசெய்வதற்கு திட்டம் தீட்டியுள்ளார்.

மேலும் இருவருக்கும், இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் காரணமாக ஜான்சன், ராணியுடன் சேர்ந்து தர்மராஜை கொலைசெய்ய திட்டமிட்டுள்ளார்.

நேற்று முந்தைய தினம் மாலை ஜான்சனின் வீட்டிற்கு வந்த ராணி தர்மராஜை போனில் தொடர்பு கொண்டு ஜான்சனுடைய வீட்டிற்கு வருமாறு கூறியுள்ளார்.

இதனால் தர்மராஜ், ஜான்சனுடைய வீட்டிற்கு வந்துள்ளார். அந்தசமயத்தில் ஜான்சனின் வீட்டிற்குள் மறைந்திருந்த நான்கு பேர் தர்மராஜை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலைசெய்துள்ளனர்.

இதனையடுத்து, ஜான்சன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார், மேலு, அவருடைய கள்ள காதலியான ராணியையும் போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மங்குஸ்தான்..!!
Next post கணவன் மனைவி எப்படி நடந்துகொள்ள வேண்டும்..!!