பெண்களை ‘ச்சீ’ என சொல்ல வைக்கும் ஆண்களின் செயல்கள்..!!

Read Time:3 Minute, 3 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90ஆண்கள் ஒரு பெண்ணை கவர வேண்டும் என்பதற்காக செய்யக் கூடிய சில விடயங்கள் அல்லது வழக்கமாக செய்யும் சில விடயங்கள் மூலம் பெண்கள் அத்தகைய ஆண்களை வெறுப்பார்கள்.

ஆண்களிடம் பெண்கள் வெறுக்கக் கூடிய விடயங்கள்?

அடிக்கடி செல்ஃபி எடுப்பது மற்றும் கண்ணாடி முன் நின்று முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது.

சில ஆண்கள் தன் மனதில் மன்மதன் என்று நினைத்துக் கொண்டு நிறைய பெண்களுடன் மிக நெருக்கமாக பழகுவார்கள்.

ஆண்களில் சிலர் கூச்சப்படாமல் பொது இடங்கள், பெண்கள் செல்லும் சாலைகளில் சிறுநீர் கழிப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்களை பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது.

மது அருந்துவது, புகைப்பிடிப்பது போன்ற தீய பழக்கங்களில் அளவுக்கு மீறி செல்லும் ஆண்களை பெண்கள் விரும்ப மாட்டார்கள்.

வீட்டில் சோபா, கட்டில் போன்ற கண்ட கண்ட இடங்களில் உள்ளாடைகளை போடுவது அல்லது அனைவரது கண்களிலும் படுமாறு உள்ளாடைகளை காயப்போடுவது போன்ற விடயங்கள் பெண்களுக்கு பிடிக்காது.

கார், பணம் என்னிடம் உள்ளது என்று வெட்டியாக பந்தா செய்யும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது.

வண்டி ஓட்டும் போது சத்தமாக முறுக்குவது, பைக்கில் சில சாகசங்கள் செய்து, மற்றவர்களின் மன அமைதியை கெடுப்பது போல வண்டி ஒட்டுவது பெண்களுக்கு எரிச்சலை உண்டாக்கும்.

முக்கியமான தேவை என்று வலியுறுத்தி சில விடயங்களை பெண்கள் ஆண்களிடம் கூறும் போது, அதை அலட்சியம் செய்யும் ஆண்களை பெண்கள் வெறுப்பார்கள்.

தன் லவ்வருடன் செல்லும் போது, மற்றொரு பெண்ணை பார்த்து விமர்சனம் செய்வது, பெண்களின் மனதில் பல எண்ணங்கள் எழும்.

ஆண்கள் எப்போதும் தனது நண்பர்களுடன் அதிகமாக நேரத்தை செலவிடுவது போன்ற விடயங்கள் பெண்களுக்கு பிடிக்காது.

சில ஆண்கள் பொழுதுபோக்காக பெண்களை மட்டம் தட்டி, கேவளமாக கலாய்ப்பது பெண்களுக்கு பிடிக்காது.
ஆண்கள் பல நாட்கள் முடி வெட்டாமல் பரட்டைத்தலை போன்று சுத்தமில்லாமல் இருப்பது, எந்த பெண்களுக்கும் பிடிக்காது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பல்லையும் எலும்பையும் பாதிக்கும் பானம்..!!
Next post பெண்கள் இந்த தவறுகளை திருத்திக்கிட்டாலே போதும்… அந்த விஷயத்தில் இன்பம் கூடுதலாக கிடைக்கும்..!!