பெண்கள் வி‌ஷயத்தில் ஆண்கள் பார்வை மாறிக்கொண்டே இருக்கும்: பூமி பத்னேகர்..!!

Read Time:1 Minute, 5 Second

201708101138433845_Bhumi-pednekar-says-Mens-thought-on-women-change_SECVPFதும்பலாகி ஹைசா’ இந்தி படத்தில் குண்டு பெண்ணாக நடித்தவர் பூமி பத்னேகர். தற்போது தயாராகி உள்ள ‘டாய்லெட்ஏக் பிரேம் கதா’ படத்தில் அக்‌ஷய் குமார் மனைவியாக நடித்திருக்கிறார். இதில் உடல் மெலிந்து ஓல்லியாகி இருக்கிறார். இது பற்றி கூறிய பூமி பத்னேகர்..

“நான் குண்டாக இருந்த போதும் ஆண்கள் பார்வை என்மீது இருந்தது. குண்டு பெண் என்று என்னை யாரும் வித்தியாசமாக பார்க்க வில்லை.

நான் எப்படி ஆடை அணிய வேண்டும், என்ன உடை அணிய வேண்டும் என்பது எனது விருப்பம். கவர்ச்சியாக இருப்பதும் இல்லாததும் என் விருப்பம். என்னைப் பொருத்தவரை பெண்கள் வி‌ஷயத்தில் ஆண்கள் பார்வை மாறிக் கொண்டே தான் இருக்கும்” என்றார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கமலுக்கே தெரியாமல் பிக் பாஸ் எடுத்து காண்பித்த ப(பா)டம் இது… சீக்கிரம் படிங்க..!!!
Next post குட்டைப் பாவாடைக்கு கீழிருந்து புகைப்படம் எடுப்பது பாலியல் குற்றமாகாதா?..!!