விபச்சாரம் என்ற பெயரில் குடும்பத்துடன் கைதான நடிகை…. இன்று இவரது நிலை என்ன தெரியுமா?..!!
தமிழ் சினிமாவில் இருந்த கவர்ச்சி கதாநாயகளில் ஒருவராக ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் வினிதா.
இவருக்கு இருந்த கட்டான உடலமைப்பை வைத்து அதற்கேற்பவே இயக்குனர்கள் கதையை தயார் செய்வார்கள். அப்படி ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தவர்.
இவர் கடந்த 1993ம் ஆண்டு கார்த்திக் நடித்த சின்ன ஜமீன் படத்தில் அறிமுகமானார். அப்போது இருந்து முன்னணி கதாநாயகர்களான கார்த்திக், சரத்குமார், பிரபு ஆகியோருடன் நடித்து வந்தார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 60க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். ஓய்வின்றி பரபரப்பாக நடித்து கொண்டிருந்த போதே கடந்த 2002ம் ஆண்டு விபசாரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார்.
அதோடு வினிதா விபச்சாரம் செய்ய உதவியதாக அவரது தாய் மற்றும் தம்பியும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு 2 வருடங்கள் நடந்தது. இறுதியில் வினிதா குற்றமற்றவர் என தீர்ப்பு வந்தது.
இது குறித்து வினிதா கூறும்போது, பொலிசார் எங்களை திட்டமிட்டு சதி செய்து எங்களை சிக்க வைத்தனர். தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வந்தது எங்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது என்றார்.
தற்போது மலையாள படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார். தமிழிலும் வாய்ப்புகளை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.
Average Rating