நடிகையின் ஆபாச புகைப்படங்களை வெளியிட்ட முன்னாள் காதலன்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 13 Second

625.147.560.350.160.300.053.800.264.160.90கேரளாவில் நடிகையின் ஆபாச புகைப்படங்களை வாட்ஸ்ஆப்பில் வெளியிட்டு மிரட்டிய தயாரிப்பு நிர்வாகியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மலையாள நடிகை மைதிலி தயாரிப்பு நிர்வாகி கிரண் என்பவருடன் கடந்த 2008ம் ஆண்டு நெருங்கிப் பழகியுள்ளார். கிரண் தனக்கு ஏற்கனவே திருமணமானதை மறைத்துவிட்டார். மைதிலிக்கு பின்னர் தான் இந்த உண்மை தெரிய வந்து அவரை பிரிந்தார்.

ஒழுங்காக பணம் கொடு இல்லை என்றால் நாம் இருவரும் நெருக்கமாக இருக்கும்போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என கிரண் மைதிலியை மிரட்டி வந்துள்ளார்.

கிரணின் மிரட்டலை மைதிலி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் கிரண் மிரட்டியபடியே கசமுசா புகைப்படங்களை வாட்ஸ்ஆப்பில் வெளியிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வயிற்றுப் பிடிப்பு காரணமும் – தீர்வும்..!!
Next post படுக்கை அறையில் இடைவெளி விட்டு உறங்கும் தம்பதிகளா நீங்கள்?..!!