கள்ளக்காதலனையும் மனைவியையும் கொலை செய்த கணவர்..!!

Read Time:1 Minute, 45 Second

168479_3கள்ளக்காதலனையும், தனது மனைவியையும் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த கணவர் தொடர்பான செய்தியை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் கொலம்பியாவில் இடம்பெற்றுள்ளது.

42 வயதான நபரொருரே இந்த கொலையை செய்துள்ளார்.

சம்பவத்தில் 39 வயதான அவரின் மனைவியும், 35 வயதான கள்ளக்காதலனுமே உயிரிழந்துள்ளனர்.

பின்னர் சந்தேக நபரை அந்நாட்டு காவற்துறை கைது செய்துள்ளது.

நான் செய்த இந்த கொலைகள் தொடர்பில் வருத்தமடையவில்லை என குறித்த நபர் காவற்துறையில் தெரிவித்துள்ளார்.

இந்த கள்ளக்காதல் உறவு நீண்டகாலமாக இருந்து வந்துள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கணவர் இரவு வேலைக்கு செல்லும் நேரங்களில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார் அவரது மனைவி.

தனது மனைவி தொடர்பில் சந்தேகமடைந்த கணவர், ஒருநாள் இரவு வேலைக்கு செல்வதாக கூறி மீண்டும் திடீரென வீடு திரும்பியுள்ளார்.

இதன்போது மனைவி, கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்நிலையில் கோபமடைந்த அவர், திடீரென அறைக்குள் நுழைந்து இருவரையும் சுட்டுக் கொலை செய்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உலக அழிவை தெரியப்படுத்த அதிசய தூண்… அதிர்ச்சியூட்டும் தகவல்…!! (வீடியோ)
Next post பிக்பாஸ் வீட்டில் மலையாள நம்பூதிரி: பிந்துவை நீச்சல்குளத்தில் தள்ளிவிட்ட சினேகன்..!!