பிக்பாஸ் வீட்டில் காஜலை பார்த்து காயத்ரி மிரண்டது ஏன்?…!!
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் தொடர்ச்சியாக 3 பேர் புதுவரவாக வந்து உள்ளனர். அவர்கள் சுஜா வருணி, ஹரீஷ் கல்யாண் மற்றும் காஜல்.
இதில் காஜல் வரபால் பிக்பாஸ் களை கட்டப்போகிறது என்றே நம்பப்படுகிறது. ஏனென்றால் இவர் தமிழ் திரையுலகின் சொர்ணக்கா என்று அழைக்கப்படுபவர்.
இவர் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் உள்ளது. அதனால்தான் இவரை பிக்பாஸ் வீட்டில் யாருக்குமே பிடிக்கவில்லை.
மேலும் காயத்ரிக்கு இவரை பற்றி தெரியும் என்பதால் அவரை பார்த்து மிரண்டு போய் விட்டார்.அதுமட்டும் அல்லாமல் வந்த உடனேயே ஆரவ் மற்றும் ஓவியா குறித்த சர்ச்சையை ஆரம்பித்து விட்டார். இவர் இருந்தால் காயத்ரியை ஒரு வழி செய்து விடுவார் என்று கூறப்படுகிறது.
ஆனால் காயத்தி இந்த வாரம் வெளியேறி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தப்பித்து விட்டார். ஒரு வேளை பிக்பாஸ் வீட்டில் இன்னும் ஒரு வாரம் இருந்தால், காயத்ரியை காஜல் உண்டு இல்லை என பார்த்து விடுவார் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Average Rating