18 வயது இளம் பெண் 4 வயது சிறு­வனுக்கு செய்த காரியம்: அதிர்ச்சியில் தாயார்..!!

Read Time:2 Minute, 21 Second

rape4 வயது சிறு­வனை பரா­ம­ரிப்­ப­தற்­காக பணிக்கு நிய­மிக்­கப்­பட்ட 18 வயது யுவ­தி­யொ­ருவர் அந்த சிறு­வனை பாலி யல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­திய குற் ­றச்­சாட்டில் கைது­செய்­யப்­பட்ட சம்­பவம் அமெ­ரிக்க டெக்ஸாஸ் மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

கடந்த வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற இந்தக் கைது தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

எஸ்­மெ­ரல்டா மேரி மெடலின் என்ற மேற்­படி யுவதி கடந்த மார்ச் மாதம் குறிப்­பிட்ட சிறு­வனை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­துள்ளார். இந்­நி­லையில் சிறுவன் வீடு திரும்­பிய தாயிடம் மெட­லினின் தகாத நட­வ­டிக்கை குறித்து கூறவும், அதிர்ச்­சி­ய­டைந்த அந்தத் தாய் அது தொடர்பில் பொலி­ஸா­ருக்கு அறி­வித்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து சம்­பவ இடத்­திற்கு வந்த பொலிஸார் உண்­மையில் அவ்­வா­றான தவ­றொன்று இடம்­பெற்­றுள்­ளதா என்­பதை உறு­திப்­ப­டுத்த மெட­லி­னை யும் சிறு­வ­னையும் மர­பணு பரி­சோ­த­னை க்­காக மருத்­து­வ­ம­னைக்கு அழைத்துச் சென்­றனர்.

இதன்­போது மெடலின் தான் அந்த சிறு­வ­னிடம் தவ­றான நட­வ­டிக்கை எதிலும் ஈடு­ப­ட­வில்லை என வாதிட்­டுள்ளார். இந்­நி­லையில் அந்த மர­பணு பரி­சோ­த­னையின் பெறு­பே­றுகள் கடந்த வாரம் புதன்­கி­ழமை வெளி­யா­கி­யி­ருந்­தன.

மேற்­படி மர­பணுப் பரி­சோ­தனை பெறு­பே­று­களின் பிரகாரம் மெடலினின் உடல் உறுப்புகளில் குறிப்பிட்ட சிறுவ னின் மரபணு காணப்பட்டமை கண்டறி யப்பட்டதையடுத்து அவர் கைதுசெய் யப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முகம் பள பளப்புக்கு கடலை மாவு பேஸ் பேக்..!!
Next post 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் ஐஸ்வர்யாராய் – மாதவன்..!!