பிக்பாஸ் ஜூலிக்கு அவசர திருமண ஏற்பாடுகள்: மாப்பிள்ளை யார் தெரியுமா..!!
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டபோது ஜூலி போன்ற ஒரு பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இளைஞர்கள் முடிவெடுத்தனர்.
பிக்பாசில் கலந்து கொண்ட பிறகு ஜூலியின் நிலைமையே தலைகீழாக மாறி விட்டது.பிக்பாசில் இருந்து வெளியே வந்த ஜூலி தன்னை பற்றி சமூக வலைதளங்களில் வந்த செய்திகளை பார்த்து மிகவும் நொந்து போய் விட்டார்.
என்னால்தான் உங்களுக்கு இந்த அவமானம் நான் எங்காவது சென்று விடுகிறேன் என பெற்றோரிடம் கூறி உள்ளார். இதனால் அவரது பெற்றோர் மிகவும் வேதனை அடைந்து விட்டனர்.
எனவே ஜூலிக்கு ஒரு திருமணம் செய்து வைத்தால் எல்லாம் சரியாகி விடும் என்று கருதி உள்ளனர்.இதற்காக மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை தொடங்கி உள்ளனர். வெளியில் இருந்து யாரும் ஜூலியை திருமணம் செய்ய முன் வரவில்லை.
எனவே சொந்தத்தில் மாப்பிள்ளையை தேட தொடங்கி உள்ளனர். அவர்களும் ஏகப்பட்ட வரதட்சணை கேட்கிறார்களாம்.அது மட்டும் அல்லாமல் பிக்பாசில் ஜூலி வாங்கிய தொகையை அப்படியே தந்து விட வேண்டும் என்கிறார்களாம்.
மேலும் திருமணத்தை மண்டபத்தில் வைக்க கூடாது. எளிமையாக கோயிலில்தான் நடத்த வேண்டும் என்கிறார்களாம்.இருந்தாலும் தொடர்ந்து நல்ல மாப்பிள்ளையை தேடும் படலம் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
Average Rating