மனித எலும்புக்கூடுகளால் நிறைந்த மர்ம ஏரி!! ஒரு தேவதையின் கோபப் பார்வைதான் காரணமாம்..!!

Read Time:1 Minute, 57 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90 (1)கடந்த 1942 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பணியில் இருந்த உட்ராகான் பகுதியில் இருந்த போறேஸ்ட் காட் ஒருவர் 16500 அடி உயரத்தில் ஏரி ஒன்றைக் கண்டுப்பிடித்துள்ளார்.

அருகில் சென்று பார்த்த பொழுது ஏறி முழுவதும் மனிதர்களின் எலும்புக்கூடுகளால் நிறைந்து காணப்பட்டுள்ளது. இது இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருக்கும் காலகட்டத்திலே கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ஏரியில் இருந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் அனைத்தும் பழைமை வாய்ந்தவையாக காணப்படுகின்றன.

உட்ராகான் மலையின் காவல் தெய்வமாக பார்க்கப்படும் ஒரு தேவதையின் கோபப் பார்வையினால் இங்குள்ளவர்கள் இறந்திருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.ஆராய்ச்சியின் போது இந்த எலும்புக்கூடுகள் 1100 வருடங்கள் பழைமையானவை என்று கண்டுபிடித்துள்ளனர்.

இன்னும் இறந்து போன இந்த மக்கள் இந்த பகுதியை கடக்கும் போது பனிமலையை சந்தித்ததாகவும் அந்த பணிகள் ஒவ்வொன்றும் 24 cm அளவினைக் கொண்டதாகவும் இருந்துள்ளது.

இந்த மனிதர்களின் தலைகளில் விழுந்ததினால் தான் அவர்கள் இறந்துள்ளனர் என்றும் இதன் விளைவாகவே எலும்புக் கூடுகளின் தலைகளில் பெரிய துளைகள் இருப்பதற்கு காரணம் என்றும் இவர்கள் கண்டு பிடித்தது நம்பக் கூடியதாக இருந்துள்ளததாக தகவல் வெளியாகியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓவியா வெள்ளந்தியான நல்ல மனம் கொண்டவர் என்பதற்கு இந்த வீடியோவே சாட்சி! வயிறு வலிக்க சிரிக்கும் ஓவியா..!!
Next post தொடர்ந்து 5 வருடங்களாக நிலத்துக்கு வராமல் வானில் பறக்கும் ஒரே அதிசய பறவை..!!