எச்.ஐ.வி.யை வென்ற ஆண­ழகன் ; பிர­திப்­குமார் சிங்..!!

Read Time:1 Minute, 14 Second

Local_News (2)உலக ஆண­ழகன் சம்­பி­யன்ஷிப் போட்­டியில் வெண்­க­லப்­ப­தக்கம் வென்­றவரும், ‘மிஸ்டர் தெற்கு ஆசியா’ போட்­டியில் மகுடம் சூடி­ய­வ­ரு­மான மணிப்பூரைச் சேர்ந்த பிர­திப்­குமார் சிங் பற்­றிய சுய­ச­ரிதை புத்­தகம் வெளி­யா­கி­யுள்­ளது.

அந்த புத்­த­கத்தில் பிர­திப்­குமார்,

‘நான் எச்.ஐ.வி. நோயால் (எய்ட்ஸ்) பாதிக்கப்­பட்­டது குறித்து வெளிப்ப­டை­யாக தெரி­வித்­த­தற்கு காரணம், எதிலும் உண்­மையாக இருக்க வேண்டும் என்ற எண்­ணத்­தினால் தான்,

2000ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரை எனது வாழ்க்­கையில் கடி­ன­மான கால­கட்­ட­மாகும். ஆனாலும் மனம் தள­ர­வில்லை. வைத்­தி­யர்­களின் அறி­வு­ரை­யையும் மீறி கடி­ன­மான உடற்­ப­யிற்­சி­களை மேற்­கொண்டு மீண்டும் போட்டிகளில் பங்கேற்று சாதித்தேன்’ என்று கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 1000 முட்டைகளை கொண்டு செய்த ராட்சத ஆம்லெட்..!! (வீடியோ)
Next post பிரபாஸின் ‘சாஹோ’ படத்தில் இணைந்த தமிழ் நடிகர்..!!