வெளியே வந்தும் பிக்பாஸில் ஓங்கி நிற்கும் ஓவியா… குற்றவாளி கூண்டில் சினேகன் கூறியது என்ன தெரியுமா?..!! (வீடியோ)
Read Time:1 Minute, 15 Second
நாளுக்கு நாள் மிகவும் பரபரப்பாக செல்லும் பிக்பாஸ் நிகழ்ச்சியினை மக்கள் பெரிதும் விரும்பிப் பார்ப்பதற்குக் காரணம் ஓவியா தான்.ஆம் தனது யதார்த்தமான நடவடிக்கையினாலும், குணத்தினாலும் அனைவரையும் கட்டிப் போட்டு வைத்துள்ளார் ஓவியா.
இந்நிலையில் சுஜா ஓவியாவை போன்று நடித்து மக்கள் மனதில் இடம்பிடிக்க நினைக்கிறார் என்ற எண்ணம் அனைவரது மனதிலும் எழுத்துள்ளது. இன்றைய ப்ரொமோ காட்சியும் அதை மையப்படுத்தியே அமைந்துள்ளது.
காஜல் சுஜாவிடம் ஏன் பொய்யாக நடிக்கிறீர்கள் என்றும் அதன் பின் சினேகன் குற்றவாளி கூண்டில் ஏறிய பின்பு பிக்பாஸ் வீட்டைப் பொறுத்தவரை ஒரே ஒரு ஓவியா தான் இருக்க முடியும். வேறு யாரும் வரமுடியாது என்று கூறி ரசிகர்களின் கைதட்டலை பெற்றது போன்று முடிந்துள்ளது.
Average Rating