‘நம்பர் ஒன்’ ஆசை இல்லை, ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தால் போதும்: ஆத்மிகா..!!

Read Time:1 Minute, 56 Second

201708281424548277_Fans-favourite-actress-is-my-target-says-Aathmika_SECVPF‘மீசையை முறுக்கு’ படத்தின் மூலம் நடிகையாக தமிழில் அறிமுகமாகி இருப்பவர் ஆத்மிகா.

பெங்களூரில் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்த இவர், நடிப்பு ஆசையால் அந்த வேலையை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்திருக்கிறார். முறைப்படி நடனம், பாட்டு, கர்நாடக சங்கீதம், இந்துஸ்தானி சங்கீதம் படித்திருக்கிறார். ஆல்பங்களிலும் பாடி இருக்கிறார். சினிமா அனுபவம் பற்றி ஆத்மிகாவிடம் கேட்டபோது…….

‘‘நான் நடிக்க விரும்பினேன். பெற்றோர் அதை அனுமதித்தது பெரிய வி‌ஷயம். சினிமாவில் நடிக்கும் ஆசையால் ஆரம்பத்தில் குறும்படங்களில் நடித்து என்னை தயார் படுத்திக் கொண்டேன். நான் நடித்திருந்த குறும்படத்தை பார்த்து தான் ஆதி, என்னை ‘மீசையை முறுக்கு’ படத்தில் நடிக்க வைத்தார். குறும்படத்தில் நடித்து பயிற்சி பெற்று இருந்ததால் தான், ஆதி வைத்த நடிப்பு தேர்வில் வெற்றி பெற முடிந்தது.

நம்பர் ஒன் நடிகை ஆக வேண்டும் என்று எனக்கு ஆசை இல்லை. கனவுகன்னி ஆகும் எண்ணமும் இல்லை. அடுத்தவீட்டு பெண் போல ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தால் போதும். சினிமாவில் பாடும் ஆசை இருக்கிறது. எனது ஆசை ஆதிக்கும் தெரியும். தற்போது சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. விரைவில் அறிவிப்பு வரும்’’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகர் அஜீத், விஜய், சூர்யா மகள்களின் தற்போதய நிலை தெரியுமா?..!! (வீடியோ)
Next post வீட்டுக்குள் புகுந்த வெள்ளத்தில் மீன் பிடித்து விளையாடிய மனிதர் – வைரலாகும் வீடியோ..!!