பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த மர்ம கும்பல்! ஆரவ் கடத்தல் – நடப்பது என்ன..!!

Read Time:1 Minute, 15 Second

625.0.560.320.100.600.053.800.720.160.90பிக்பாஸ் நிகழ்ச்சி மீண்டும் கொஞ்சம் சுவாரசியத்துடன் செல்கிறது. உள்ளே ஏற்கனவே இருந்தவர்களுக்கும், புதிதாக வந்தவர்களுக்கும் பலவிதமான டாஸ்க். சற்று போரடிப்பது போல பலருக்கும் தோன்றுகிறது.

ஹரிஷ்க்கு கூட டாஸ் கொடுக்கும் போது கோபம் வருகிறது என நேற்றைய எபிஷோடில் காட்டியிருப்பார்கள். இன்று வெளியேறப்போவது யார்? என்ற எதிர்ப்பார்ப்பில், ஆரவ்வா, சினேகனா, காஜலா என கேள்வி ஒரு பக்கம் இருக்க, ஆரவ்க்காக வெளியே ஒரு உயிர் காத்திருக்கிறது என கமலிடம் சொல்லியிருக்கிறார் ஆர்த்தி.

இந்நிலையில் அடுத்து வந்துள்ள புரமோவில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் ஆரவ்வை கைது செய்து வெளியே கடத்தி செல்வது போல இருக்கிறது. மேலும் உள்ளே நுழைந்த மர்ம நபர்களில் ட்ரிகர் சக்தியும் இருக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வயதானவள் என்று கூட பார்க்காமல் என்னையும் அழைத்தார் அந்த டைரக்டர்..!! (வீடியோ)
Next post கான்டாக்ட் லென்ஸ்… கவனம் தேவை..!!