மதம் பிடித்த யானையிடம் செல்பி எடுக்க நினைத்த நபர்.. என்ன நடந்தது தெரியுமா?..!! (வீடியோ)
Read Time:45 Second
காட்டு மிருகங்களில் மிகவும் பெரியதாக காணப்படுவது யானையே… இதைக் கண்டால் பல காட்டு மிருகங்களே பயந்து நடுங்கும் என்பது அனைவருக்குமே தெரியும்.
ஆனால் மனிதர்கள் இவற்றிடம் சர்வசாதாணமாக சில தருணங்களில் காணப்படுகின்றனர். அவ்வாறான ஒரு காட்சியே இதுவாகும்.
மதம் பிடித்த யானை ஒன்றின் அருகில் சென்று செல்பி எடுக்க முனைந்துள்ளார் நபர் ஒருவர். இத்தருணத்தில் அவருக்கு ஏற்பட்ட நிலைமையினை காணொளியில் நீங்களே காணுங்கள்.
Average Rating