ஒரே நேரத்தில் 17 குட்டிகளை பிரசவிக்கும் பாம்பு… மிக அரிய காட்சி..!! (வீடியோ)
Read Time:56 Second
பாம்பைக் கண்டாலே படையே நடுங்கும் என்பார்கள். ஆனால் தற்போது அதனை விளையாட்டுப் பொருளாக பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பயன்படுத்தி வருகின்றனர்.
மிகவும் விஷத்தன்மைக் கொண்டதாலே இவற்றைக் கண்டால் மக்கள் பயந்து நடுக்குகின்றனர். பாம்பு தீண்டினால் உயிரைக் காப்பாற்றுவது மிகவும் கடினம் என்பதே இதற்குக் காரணம்.
இவ்வாறு விஷத்தன்மை கொண்ட பாம்புகள் பிரசவிக்கும் காட்சியினை காண்பது என்பது மிகவும் அரிதான விடயமாகும். இங்கு பாம்பு ஒன்று 15க்கும் மேற்பட்ட குட்டிகளை பிரசவிக்கும் காட்சியைப் பாருங்க.. ஆடிப் போயிடுவீங்க.
Average Rating