உறங்கி கொண்டிருந்த கணவருக்கு மனைவி செய்த கொடூரம்! என்ன கருமண்டா இது ?..!!

Read Time:1 Minute, 16 Second

1-153தனது கணவரின் மர்ம பகுதியை வெட்டி கழிவறையிலிட்ட பெண்ணொருவர் தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென்கொரியாவில் யோசு நகரில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனது 54 வயதான கணவர் உறங்கி கொண்டிருந்த போது, அவரது மனைவி கத்திரிகோலால் கணவரின் மர்ம பகுதியை வெட்டியுள்ளார். சம்பவத்தை அறிந்த அயலவர் ஒருவர் இது தொடர்பில் காவல்துறைக்கு முறைப்பாடு செய்துள்ள நிலையில்,

பின்னர் 50 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ளார். தனது கணவர் தன்னை தினமும் சித்திரவதை செய்வதாகவும், அதனை தாங்கிகொள்ள முடியாமல் இவ்வாறு செய்ததாகவும் அந்த பெண் காவல்துறையில் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் அந்நாட்டு காவல்துறை விசாரணைகளை முன்னெடுப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு வரும் புளித்த ஏப்பத்திற்கு எளிய வைத்தியம்..!!
Next post பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகும் ‘கும்கி 2’ படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது…!!