900 வருடங்களாக உயிர் வாழும் அதிசய மனிதர்…!!

Read Time:1 Minute, 43 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90
தேவ்ராஹா பாபா எனும் யோகியான இவர், ராஜா காலங்களில் இருந்து வாழ்ந்து வருகிறார் என கூறப்படுகிறது, இவர் ராஜேந்திர பிரசாத், இந்திரா காந்தி, வாஜ்பாய், லாலு பிரசாத் யாதவ் போன்றவர்களை நேரில் சந்தித்துள்ளார்.

இவர் தனக்கான சமாதியை 1990-லேயே கட்டிக் கொண்டார் என்றும், இவரது சக்தி மற்றும் வாழ்க்கை பலரால் விவாதிக்கப்படும் பொருளாக இருந்து வருகிறது என்றும் கூறுகிறார்கள்.

இவர் 900 ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாக நம்பப்படுகிறது.

ஜவர்ஹலால் நேரு முதல் பல சர்வதேச தலைவர்களுக்கு தேவ்ராஹா பாபா அறிவுரை வழங்கியுள்ளார்.ஒருவரிடம் ஏதும் கேட்காமலேயே அவரது மனதை அறியும் சக்தி தேவ்ராஹா பாபாவிற்கு இருக்கிறதாம்.

பாபா பால் மற்றும் தேன் தவிர வேறு எந்த உணவும் சாப்பிடுவது இல்லை. இவர் விலங்குகளுடன் பேசும் மொழி கற்றவர்.

இவரிடம் யாரவது இவரது வயதை கேட்டால், அவர்களுக்கு கச்சாரி முத்திரையை (Kachari Mudra) காண்பிக்கிறார்.

இந்த முத்திரை மூலமாகவே இவர் தனது பசி மற்றும் வயதை கட்டுப்படுத்தி வருகிறார்.யமுனை ஆற்றின் ஒரு புறத்தில் தான் தேவ்ராஹா பாபாவின் சமாதி அமைந்துள்ளது. அதுதான் அவரது ஆசிரமும் கூட

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உண்மையான குடிகாரன் கூட தோத்துருவான் போல என்னமா Reaction குடுக்குறா…!!(வீடியோ)
Next post கலவியில் இன்பம் இல்லையென்றால், மனித குலம் எப்போதே இந்தப் பூமியில் அழிந்து போயிருக்கும்!! (உடலுறவில் உச்சம்!! – பகுதி-1)