காரை ஏற்றி மாமியாரை கொலை செய்த மருமகன்… அதிர வைக்கும் காரணம்..!! (வீடியோ)

Read Time:48 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70மருமகன் தனது மனைவியின் அம்மாவினை கார் ஏற்றி செய்துவிட்டு அதனை விபத்து என்று நாடகமாடியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் இந்தூரில் குடும்பச் சண்டை காரணமாக வீட்டை சென்ற தனது மகளுக்கு அவரது தாய் வேறொரு நபரை திருமணம் செய்து வைத்துள்ளார்.

தனது மனைவியை வேறொரு நபருக்கு திருமணம் செய்து வைத்த ஆத்திரத்தில் மாமியாரை இவ்வாறு கொலை செய்து நாடகமாடியுள்ளது தெரியவந்துள்ளது. தற்போது பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்கள் சுதந்திரமாக வாழ வேண்டும்: கங்கனா ரணாவத்..!!
Next post நடிகை கடத்தல் வழக்கு: முன்ஜாமீன் கேட்டு காவ்யா மாதவன் மனு..!!